Wednesday, May 9, 2012

நிலவுக்குள் இருள் படிந்ததினால் களங்கம் போல ஒரு நொடி சிந்திக்காமல் செய்த தவறினால் என் விடியல்களைஎல்லாம் எடுத்து சென்ற காரிருளவனால் விடியாமுகம் ஆகிவிட்டேன்.

No comments:

Post a Comment