Saturday, May 5, 2012

மனதை நான் ரசித்தேன்
மாதை நீ ரசித்தாய்
பேதை நான் என்றேன்
போதை நீ என்றாய்
பந்தம் நான் என்றேன்
பதுமை நீ என்றாய்
நாதன் எனக்கு என்றேன்
தோலாள் நீ என்றாய்

No comments:

Post a Comment